Sunday, August 23, 2009


15/16-08-2009

அன்று மலேசியா, பினாங்கு மாநகரில் நடைபெற்ற மலேசியத் தமிழ் வாசகர் தேசிய மாநாட்டில் தமிழ்நாடு, புதுக்கோட்டை, ஞானாலயா நூலகச் சேவையாளர்
உயர்திரு. . கிருஷ்ணமூர்த்தி
அவர்களுக்கு
" நூலக நுண்ணறிவாளர் "
என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.